×

குன்னூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 3-வது நாளாக நிலச்சரிவு

குன்னூர்: குன்னூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 3-வது நாளாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குன்னூா்-மேட்டுப்பாளையம் செல்லும் ரயில் பாதையில் மண், மரங்கள் சரிந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சரிந்து விழுந்த மண், மரங்களை அகற்றும் பணி 2 மணி நேரமாக நடைபெற்று வருகிறது.


Tags : Coonoor , Landslide ,3rd day, heavy rains, Coonoor
× RELATED குன்னூர் அருகே குடியிருப்பு...