×

குமரி கடலோர பகுதிகளில் விடிய விடிய மழை: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

குமரி: குளச்சல், குறும்பனை, முட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Fishermen , Fishermen do not go fishing
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...