×

சந்திராயன்-1,2 திட்டங்களுக்கு தமிழர்கள் தலைமை தங்கியதற்கு பெருமை கொள்கிறோம்: நீதிபதி கல்யாணசுந்தரம்

சென்னை: சந்திராயன்-1,2 திட்டங்களுக்கு தமிழர்கள் தலைமை தங்கியதற்கு பெருமை கொள்கிறோம் என உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார். மயில்சாமி அண்ணாதுரை, சிவன் தலைமை தாங்கியதற்கு பெருமை கொள்கிறேன். 20-ம் நூற்றாண்டில் மேற்கு தொடர்ச்சி மலையில் கட்டப்பட்ட அழகான அணைகள் தற்போதும் பயனளிக்கிறது. சூரியனுக்கே சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் அளவுக்கு நாம் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.


Tags : Tamils ,Justice , Chandrayaan, Tamils, Pride, Justice Kalyanasundaram
× RELATED தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது...