×

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விவசாயி வீட்டில் ரூ.50 லட்சம் ரொக்கம் கொள்ளை

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விவசாயி வீட்டில் ரூ.50 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விவசாயி பாண்டி கண்ணன் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் இரண்டு பேர் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண்களை கத்தியை காட்டி மிரட்டி ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

Tags : house ,Thirumangalam ,Madurai , Madurai, Thirumangalam, Farmer, Loot
× RELATED ஊதுபத்தியால் வந்தது வினை வீட்டில் தீப்பற்றி பணம் பொருட்கள் எரிந்து நாசம்