×

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரமணிதரன்(32) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ரமணிதரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


Tags : Pudukkottai ,Aranthangi , 16-year-old, girl ,raped , Pudukkottai district
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...