டெல்லி: கோவை பள்ளிக் குழந்தைகள் முஸ்கான், ரித்திக் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக மனோகரனின் மறு ஆய்வு மனு மீது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றவாளி மனோகரன் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததால் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.