×

வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

Tags : IAS officers ,Veteran , Northeast, Monsoon, Precautions, Action, Senior IAS Officers, Appointment
× RELATED திண்டுக்கல்லில் முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்