×

சசிகலாவை ஆட்சியில், கட்சியிலும் சேர்க்கக்கூடாது என ஒருமித்த கருத்து எடுக்கப்பட்டுள்ளது, அதே நிலை இனியும் தொடரும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சசிகலாவை ஆட்சியில், கட்சியிலும் சேர்க்கக்கூடாது என ஒருமித்த கருத்து எடுக்கப்பட்டுள்ளது, அதே நிலை இனியும் தொடரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். நடிகர்கள் இனி ஆட்சிக்கு வருவது முடியாத காரியம், கமல் திரைப்படத்தில் நடித்தால் மட்டும் முதல்வராகிவிட முடியாது என கூறினார்.


Tags : Sasikala ,Minister Jayakumar. ,party ,government ,Minister Jayakumar , consensus, Sasikala ,not be included , ruling party, same will continue, Minister Jayakumar
× RELATED சொல்லிட்டாங்க…