×

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணையை சென்னை நீதிமன்றம் கண்காணிக்கும்: நீதிபதிகள் உத்தரவு

தேனி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணையை சென்னை நீதிமன்றம் கண்காணிக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பாலியல் வழக்கின் சிபிஐ விசாரணையை ஐகோர்ட் கண்காணிக்கக்கோரி பெண்கள் வக்கீல் சங்க நிர்வாகி சாந்தகுமாரி மனுத்தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தங்கள் புலன் விசாரணை நடுநிலைமையுடன் நடந்து வருவதாக சிபிஐ பதிலளித்துள்ளது.


Tags : CBI ,Pollachi , CBI probe , Pollachi ,sex ,case
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...