×

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரி மாணவரின் தந்தைக்கு வரும் 25-ம் தேதி வரை நீதிமன்றக்காவல்

தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரி மாணவரின் தந்தை முகமது சஃபிக்கு வரும் 25-ம் தேதி வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. முகமது சஃபிக்கு 15 நாள் நிதிமன்றக்காவல் முடிவடைந்த நிலையில் இன்று தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Tags : student ,Dharmpuri ,court , Need impersonation, father of a Dharmapuri student until 25th
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...