சென்னை: தமிழகத்தில் நேற்று இடிதாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இடிதாக்கி உயிரிழந்த 6 பேருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர் தெரிவித்துள்ளார்.
Tags : Palanisamy ,families , Tamil Nadu, thunder, death, 6 people, family, Rs 4 lakh, CM Palanisamy, announcement