திருநெல்வேலி: தமிழர்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிமுக அரசு நீடிக்க கூடாது என திருநெல்வேலியில் இந்நிய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேட்டியளித்தார். மத்திய அரசின் துணையோடு அரசு பள்ளிகளை தனியார் மயமதக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என கூறினார். ரயில்வேதுறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் கூறினார்.