×

அயோத்தி விவகாரத்தில் நியமிக்கப்பட்ட சமரச குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

டெல்லி: அயோத்தி விவகாரத்தில் நியமிக்கப்பட்ட சமரச குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பேச்சுவார்த்தையில் எட்டப்பட முடிவுகள் அடங்கிய ஆவணங்களை 3 பேர் குழு தாக்கல் செய்தது.


Tags : Compromise Committee ,Ayodhya ,Supreme Court. The Compromise Committee ,Supreme Court , Ayodhya affair, compromise committee, Supreme Court, filing of report
× RELATED சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து