×

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் வாகனம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்குதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் வாகனம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர். புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் வீசிய கையெறி குண்டு சாலையில் விழுந்து வெடித்ததில் வீரர்கள் தப்பினர்.


Tags : Kashmir ,Jammu ,Terrorists , Terrorists,bomb over, security forces, vehicle, Jammu and Kashmir
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...