×

அயோத்தி நில உரிமை வழக்கில் இன்று மாலை 5 மணிக்குள் வாதங்களையும் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அயோத்தி நில உரிமை வழக்கில் இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து வாதங்களையும் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அயோத்தி நில உரிமை வழக்கு தொடர்பான வாதங்களை அக்டோபர்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. அயோத்தி நில உரிமை வழக்கில் 3 தரப்பினரும் தங்கள் வாதங்களை அக்டோபர்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Supreme Court ,Ayodhya , Supreme Court, hear arguments , Ayodhya land, rights case
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...