சென்னை: செங்கல்பட்டு-தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை மணி நேரமாக மின்சார ரயில்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி வேலைக்கு செல்வோர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Tags : Chengalpattu ,Tambaram , Impact of electric train service between Chengalpattu-Tambaram: Passenger misery