×

சென்னை விமானநிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 87.5 சவரன் 24 காரட் தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமானநிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 87.5 சவரன் 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ரபீக் என்பவரிடம் 9,960 சிகெரெட்டுகள், 2 ஐபோன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : Chennai ,airport , Chennai, airport, Dubai, gold, confiscation
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்