×

5-வது கட்ட அகழாய்வு பணி நிறைவு: கீழடியில் இருந்து தொல்லியல்துறையினர் காலி

மதுரை: 5-வது கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்ததை அடுத்து கீழடியில் இருந்து காலி செய்யும் பணியில் தொல்லியல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அகழாய்வுக்கு பயன்படுத்திய தொல்லியல்துறைக்கு சொந்தமான கருவிகள் மதுரை விரகனுருக்கு எடுத்து செல்லப்படுகின்றனர்.


Tags : Galle , Phase 5, Excavation, Completion, Substance, Archeology, Galle
× RELATED தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் முதல் காலி...