×

ஒரு மகனுக்காக இன்னொருவரின் மகளை கொன்றுவிட்டீர்கள்: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

சென்னை: ஒரு மகனுக்காக இன்னொருவரின் மகளை கொன்றுவிட்டீர்கள் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பேனர் ஜெயகோபாலின் ஜாமீன் மனு விசாரணையில் உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயகோபால் ஜாமீன் மனுவுக்கு பதில்தர அரசு அவகாசம் கேட்டதால் அக்.17 ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : judge ,High Court ,High Court Judge , For one son, you killed the daughter of another, High Court Judge, Opinion
× RELATED பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு...