×

சிதம்பரத்தில் வாகன சோதனையின்போது குடும்பத்தினருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திய எஸ்.ஐ.காவலர் மாற்றம்

சிதம்பரம்: சிதம்பரத்தில் வாகன சோதனையின்போது குடும்பத்தினருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திய எஸ்.ஐ.காவலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு உதவிஆய்வாளர் வேல்முருகன், காவலர் சார்சாலை ஆயுதப்படைக்கு மாற்றி கடலூர் எஸ்.பி. அபினவ் உத்தரவிட்டுள்ளார். பைக்கில் 4 பேர் சென்றதாக கூறி தம்பதியை இருவரும் தடுத்து தாமதித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.

Tags : SI guardsman ,vehicle test ,Chidambaram ,family members , Chidambaram, Vehicle Testing, Family, Stress, SI Guard, Transition
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...