×

மதுரை திருப்பரங்குன்றத்தில் அரை மணி நேரமாக பலத்த மழை: சாலைகளில் தண்ணீர்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. மதுரைவிமான நிலையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்வதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.


Tags : roads ,Madurai Thiruparankundram , Madurai, Thiruparankundram, Half Hour, Heavy Rain, Road, Water
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...