×

போடி அருகே கோடாங்கிபட்டியில் மசாலா ஆலையில் பிடித்த தீ 11 மணி நேரமாக எரிகிறது

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே கோடாங்கிபட்டியில் மசாலா ஆலையில் பிடித்த தீ 11 மணி நேரமாக எரிந்து கொண்டிருக்கிறது. 11 மணி நேரமாக எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.


Tags : spice plant ,fire ,Kodangipatti ,Bodi , Bodi, spice plant, fire
× RELATED தீ தடுப்பு தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம்