×

சன்னி வக்பு வாரிய தலைவருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சன்னி வக்பு வாரிய தலைவருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சன்னி வக்பு வாரிய தலைவர் ஷுபார் அகமது பரூக் முறையிட்டதை அடுத்து உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : government ,Supreme Court ,Board Chairman ,Uttar Pradesh ,Sunny Wakbu ,Sunni Wakpu , Supreme Court , directs , Sunni Wakpu Board Chairman , provide , security
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...