×

லஞ்சம் அளிப்பது, சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபடுவது இருவேறு குற்றங்களாகும்: துஷார் மேத்தா

டெல்லி: லஞ்சம் அளிப்பது, சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபடுவது இருவேறு குற்றங்களாகும் என்று அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் வழக்கில் அமலாக்கப்பிரிவு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடி வருகிறார்.


Tags : crimes ,Dushar Mehta ,Tushar Mehta , Bribery, engaging , illicit money laundering, dual crimes, Tushar Mehta
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில்...