×

திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை வழக்கில் கைதான வாடிப்பட்டி கணேசனுக்கு அக். 25 வரை சிறை

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை வழக்கில் கைதான வாடிப்பட்டி கணேசனுக்கு அக்டோபர் 25 வரை சிறையில் அடைக்க திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Vadipatti Ganesan ,Trichy Lalitha Jewelery ,jail ,Trichy ,vaadipati ganesan , Lalitha Jewelery, Trichy, Arrested Up to 25, vaadipati ganesan , imprisonment
× RELATED சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் திடீர் மரணம்!!