×

ஆவின் பால் கலப்பட வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மக்கள் உரிமை அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

சென்னை: ஆவின் பால் கலப்பட வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மக்கள் உரிமை அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். லாரியில் வரும் பாலை திருடி அதற்கு பதிலாக தண்ணீர் கலப்படம் செய்ததாக 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.150 கோடி லாபத்தில் இயங்கிய ஆவின் நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : People's Rights Organization ,rehearing ,Madras High Court ,Aavin Milk ,Advocate ,Court of Appeal , Advocate of Human Rights, petition , Court of Appeal , aavin industry
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...