×

ஸ்டெர்லைட் வழக்கில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சசூடு வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 10-க்கு ஐகோர்ட் மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது.


Tags : Icort Maduraikali ,Sterlite ,Icort Maduraiike , Icort Maduraiike,ordered , file interim,report , Sterlite case
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...