×

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகன் கூட்டாளியான சுரேஷ், கடந்த வாரம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Tags : Suresh ,robber ,Trichy Lalitha Jewelery , lalitha jewellery , robber , Suresh, 7-day custody, take, investigate, police
× RELATED 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற...