×

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை திருச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர்

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை திருச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். சுரேஷை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

Tags : Suresh ,robbery ,Trichy Lalitha Jewelery ,Trichy ,Thiruchi Court , Trichy, Lalitha Jewelery, Robbery, Surrender, Suresh, thiruchi court , aajar
× RELATED 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற...