×

தருமபுரி மாவட்டம் அரூரில் நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் அச்சம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூரில் நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கம் குறித்து எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : earthquake ,Dharmapuri district ,Aroor , public fears, midnight earthquake,felt , Aroor, Dharmapuri,district
× RELATED மரத்திலேயே கருகும் பப்பாளி