×

தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை வாபஸ் பெற தமிழிசைக்கு அனுமதி

சென்னை: தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் வழக்கை வாபஸ் பெற தமிழிசை சவுந்தரராஜன் அனுமதி கேட்டிருந்தார். தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றது தொடர்பாக 10 நாட்களில் பத்திரிகையில் விளம்பரம் வெளியிடவும் தமிழிசைக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டிருந்தது. கனிமொழி வெற்றியை எதிர்த்து வாக்காளர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Thoothukudi ,Tamils ,Kanimozhi , Thoothukudi MP, Tamils, withdraw ,election case filed , Kanimozhi
× RELATED இன்று மாலையுடன் முடிவுக்கு வரும்...