×

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கொரியர் நிறுவனத்தில் பணம், பொருட்கள் கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஆன்லைன் ஷாப்பிங் கொரியர் நிறுவனத்தில் பணம், பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கொரியர் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.


Tags : courier company ,Dindigul district ,Vattalakunda ,robbery , Money , goods robbery , courier company ,Vattalakunda , Dindigul district
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் மகாவீர்...