×

ராஜீவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்கள் இருமடங்கு தண்டனை அனுபவித்து விட்டனர்: ராமதாஸ்

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்கள் இருமடங்கு தண்டனை அனுபவித்து விட்டனர் என ராமதாஸ் தெரிவித்தார். 7 தமிழர்களையும் தமிழக அரசு விடுவிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறிவிட்டது எனவும் தெரிவித்தார். உச்சநீதிமன்றம் கூறிய பிறகும் 7 பேர் விடுதலையை தமிழக காங்கிரஸ் எதிர்க்கிறது என்றும் அவர்களது மனிதநேயம் போற்றத்தக்கது எனவும் கூறினார்.


Tags : Tamils ,Ramadas ,Rajiv , 7 Tamils wrongfully,convicted ,Rajiv assassination case twice,Ramadas
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!