×

அரக்கோணத்தில் சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 3 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்: போலீஸ் விசாரணை

அரக்கோணம்: அரக்கோணத்தில் சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 3 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரக்கோணம் காவல்நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த வாகனத்தில் 45 பெட்டிகளில் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா பொருட்களை கடத்தி வந்த வாகன ஓட்டுநர் ராஜீவ் ராமனை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Arakkonam Three ,Arakkonam , Arakkonam, freight vehicle, hijacker, 3 ton kutka, confiscation, police investigation
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...