×

திருச்சி லலிதா ஜுவல்லரியில் விலங்குகளின் முகமூடி அணிந்து முருகன் கொள்ளையடித்தது அம்பலம்

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரியில் விலங்குகளின் முகமூடி அணிந்து முருகன் கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது. மதுரை சமயநல்லூரை சேர்ந்த கணேசனும் முருகனும் விலங்குகளின் முகமூடி அணிந்து கொள்ளையடித்துள்ளனர். மேலும் நகைக்கடைக்கு வெளியே இருந்து இருவரும் நகைகளை கொள்ளையடிக்க சுரேஷ் உதவியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Murukan ,Trichy Lalitha Jewelery ,Lalitha Jewelery ,Trichy ,Murugan , Lalitha Jewelery, Trichy, Animal, Masked, Murugan, Looted, Exposed
× RELATED சாலை தடுப்புச்சுவர் அமைக்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது