×

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை முதல்முறையாக இந்திய அணி பாலோ- ஆன்

தென்னாப்பிரிக்கா: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை முதல்முறையாக இந்திய அணி பாலோ- ஆன் ஆகியுள்ளது. 2008 ம் ஆண்டுக்கு பிறகு தென்னாபிரிக்க அணியை பாலோ-ஆன் ஆக்கிய முதல் அணியும் இந்தியாதான் ஆகும்.


Tags : South Africa , Test cricket, match, South Africa, first team, Indian team, Palo-Ann
× RELATED தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பெண் சிவிங்கி புலி 5 குட்டிகளை ஈன்றது