×

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். வெள்ள பாதிப்புகள் ஏற்படக்கூடிய 4,399 பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.


Tags : RB Udayakumar ,Government , Northeast Monsoon, Government ready to face, Minister RB Udayakumar, Information
× RELATED சொல்லிட்டாங்க…