×

ராமநாதபுரம் மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.40 லட்சம் கடல் அட்டை பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.40 லட்சம் கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாட்டுப்படகில் அறிய வகை கடல் அட்டையை கடத்த முயன்ற 2 பேர் வனத்துறையினரை கண்டதும் தப்பி ஓடினர்.


Tags : Ramanathapuram ,Ramanathapuram Hall , Ramanathapuram, Mandapam, Sri Lanka, Boat, smuggler, Rs 40 lakhs sea card, seized
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...