திருச்சி : நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய திருவாரூர் முருகனை, காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை முடிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளை வழக்கில் முருகனிடம் பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தனிப்படை போலீசார் கர்நாடகா செல்கிறது.
Tags : Thiruvarur Muruganan ,jewelery robbery , Jewel robbery, Thiruvarur Muruganan, police, investigate, end of the force