×

கள்ளக்குறிச்சி மாவட்டம் கடம்பூர் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கடம்பூர் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். லாலாப்பேட்டையில் இருந்து ராவுத்தநல்லூருக்குச் சென்ற வேன் மீது எதிரே வந்த லாரி மோதியதில் 12 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : lorry accident ,district ,Kallakurichi , Kallakurichi district, Madampur, van, lorry collision
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...