×

குஜராத் மாநிலத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 5 பாகிஸ்தான் படகுகள் பறிமுதல்

குஜராத்: குஜராத் மாநிலத்தில் ஹராமி நுல்லா வட்டாரத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 5 பாகிஸ்தான் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானை சேர்ந்த 5 மீன்பிடி படகுகளில் வந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : Gujarat ,Pakistani , Gujarat, Pakistan boats seized
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...