×

மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சிமாநாட்டை சிறப்புற நடத்த உறுதுணையாக இருந்த தமிழக மக்களுக்கு நன்றி: மோடி

காஞ்சிபுரம்: மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சிமாநாட்டை சிறப்புற நடத்த உறுதுணையாக இருந்த தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். தமிழக மக்களின் வரவேற்பும் விருந்தோம்பலும் மிக சிறப்பாக இருந்ததாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.


Tags : summit ,Tamil Nadu ,Mamallapuram ,Modi ,Modi Informal Summit , Thanks , Modi , hosting , informal summit , Mamallapuram
× RELATED மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களுக்கு கம்பிவேலி பாதுகாப்பு