×

அரையிறுதியில் மேரிகோம் தோற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு போட்டி நடுவரின் முடிவை எதிர்த்து இந்தியா முறையீடு

துருக்கி: உலககுத்துச்சண்டை போட்டி அரையிறுதியில் மேரிகோம் தோற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போட்டி நடுவரின் முடிவை எதிர்த்து மேரிகோம் சார்பில் இந்தியா முறையிட்டுள்ளது.


Tags : India ,announcement ,referee ,defeat ,Marikom ,semifinals , Semi-Final, Maricom, Announced, Competition Arbiter, Against India, Appeal
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...