×

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் கலைநிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தனர் பிரதமர் மோடி, அதிபர் ஜின்பிங்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் கலைநிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பிரதமர் மோடி, அதிபர் ஜின்பிங் வந்தடைந்தனர். சீன அதிபர், பிரதமர் மோடி ஆகிய இரு தலைவர்களும் கலை நிகழ்ச்சியை கண்டு ரசிக்க உள்ளனர். ஐந்து ரதம் பகுதியில் இளநீர் அருந்தியபடி உரையாடியபின் இருநாட்டு தலைவர்களும் காரில் கடற்கரை கோயிலுக்கு சென்றனர்.

Tags : Modi ,Mamallapuram Beach Temple. ,beach temple ,Mamallapuram ,President ,Jinping , Mamallapuram, Beach Temple, Art Show, Prime Minister Modi, President Jinping
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...