×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 4 பேர் ஜாமின் மனு அக்டோபர் 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 4 பேர் ஜாமின் மனுவை அக்டோபர் 14-ம் தேதிக்கு தேனி நீதிமன்றம் ஒத்திவைத்தது. மாணவர் பிரவீன், தந்தை சரவணன், மாணவர் ராகுல், தந்தை டேவிஸ் ஆகியோர் ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.

Tags : Need selection, impersonation case, bail petition, adjournment
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...