ஊக்க
மருந்து சோதனையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷெரானுக்கு 4
ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தடகள வீராங்கனை நிர்மலா
ஷெரானிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நடந்த போட்டியின்போது ஊக்க
மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் நிர்மலா தடை செய்யப்பட்ட
ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.