தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் இருவரும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். 15 நாள் காவல் முடிந்ததை அடுத்து உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் இருவரும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
Tags : Venkatesan ,Student Uditsuriya ,court ,Theni ,Theni Court , Need impersonation, Student Udith Surya, Father Venkatesan, Theni Court, Azhar