×

ஆந்திர மாநிலம் திருமலையில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 4 தமிழர்கள் கைது

திருமலை: ஆந்திர மாநிலம் திருமலையில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 4 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக ஜெயபால்(25), அருணாச்சலம்(30), கந்தசாமி(27), வேலு(5) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Tamils ,Andhra Pradesh 4 , Andhra Pradesh, Thirumalai, sheep smuggling, 4 Tamils, arrested
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!