×

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,547 வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நோட்டீஸ்

சென்னை: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,547 வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டப்படிப்பை முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்த 2 ஆண்டுகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவித்தனர்.


Tags : Tamil Nadu ,attorneys ,Puducherry Bar Council ,Advocates , Tamil Nadu , Puducherry Bar Council, Notices , 1,547 Advocates
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...