சென்னை: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,547 வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டப்படிப்பை முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்த 2 ஆண்டுகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவித்தனர்.