×

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் காலை 5 மணி முதல் நடைபெற்ற சோதனை நிறைவு

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் காலை 5 மணி முதல் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. சிறையில் உள்ள கைதிகளின் அறைகளில் நடைபெற்ற சோதனையில் 37 கத்திகள், கஞ்சா புகைக்கும் குழல்கள், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சோதனை நிறைவு பெற்றது.

Tags : trial ,Parappana Agrahara Prison ,Bangalore , Testing, Completion , paraparapana Agrahara Prison, Bengaluru
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...